தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.மேலும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கெய்க்வாட் அவர்கள் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம், கையுறை அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment