Saturday, August 1, 2020

தருமபுரி மாவட்டத்தில் இன்று 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 770 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல் 502 பேர் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் மருத்துவமனையில் 264 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment