Sunday, August 2, 2020

தருமபுரி மாவட்டத்தில் இன்று 17பேருக்கு கரோனா 02.08.2020

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 17 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தருமபுரி மாவட்டத்தில் இன்று  17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

1) 33  வயது ஆண் நெருப்பூர் பென்னாகரம் கார் தொழிற்சாலை நிறுவனர். காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் சென்றுவந்துள்ளார்

2) 34 வயது ஆண் கிருஷ்ணாபுரம் பென்னாகரம் டிரைவர் பெங்களூர் சென்று வந்துள்ளார்

3) 45 வயது ஆண் குமாரசாமிபேட்டை  பெங்களூர் சென்று வந்துள்ளார்

4) 44 வயது ஆண் பந்தாரஅள்ளி, ஜக்கசமுத்திரம் டிரைவர் பெங்களூர் தூத்துக்குடி சென்று வந்துள்ளார்

5) 30 வயது ஆண் பெரியாம்பட்டி துணி வியாபாரம் தொற்று உள்ளவரின் தொடர்பில் இருந்துள்ளார்.

6) 35 வயது ஆண் மந்திரி கவுண்டர் தெரு பாலக்கோடு கிருஷ்ணகிரி சென்று வந்துள்ளார்.

7) 27 வயது ஆண் பீக்கனஅள்ளி சளி காய்ச்சல் இருந்தது.

8) 59 வயது ஆண் பிடமனேரி காளியப்ப செட்டி தெரு சளி காய்ச்சல் இருந்தது. ஆவின் பணியாளர்.

9) 25 வயது ஆண் பந்தாரஅள்ளி பெங்களூர் சென்று வந்துள்ளார்.மேஸ்திரி

10) 45 வயது ஆண் சின்ன பேளூர் பென்னாகரம் லாரி டிரைவர் பெங்களூர் சென்றுவந்துள்ளார்.

11) 32 வயது ஆண் பாலக்கோடு மேஸ்திரி பெங்களுர் சென்று வந்துள்ளார்

12) 21 வயது பெண் ஒடசல்பட்டி.பெங்களுர் சென்று வந்துள்ளார்

13) 43 வயது ஆண் திம்மனமதி திருப்பத்தூர் மாவட்டம்
தொற்று உள்ளவரின்  தொடர்பில் இருந்துள்ளார்.

14) 26 வயது ஆண் ஜெட்டிஅள்ளி பேடாரஅள்ளி மேஸ்திரி பெங்களுர் சென்று வந்துள்ளார்

15) 52 வயது ஆண் தண்டபாணி கோவில்தெரு திருப்பத்தூர் மாவட்டம் மாவட்டத்தில் இதுவரை 787 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment